சென்னை: கோ-ஆப்டெக்ஸ் பெண் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, மார்ச் 8-ம் தேதி பட்டினி போராட்டத்தை நடத்தும் சூழலை கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் உருவாக்க வேண்டாம் என்று கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் விஸ்வநாதன் வெளியிட்டஅறிக்கை: எங்களின் முதல் கோரிக்கை, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் பிப்.7-ம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையை உடனடியாக திரும்ப பெறவேண்டும்.