ஈரோடு கிழக்கு தொகுதி முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவு..!!

4 months ago 15

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான முதல் நாள் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றது. முதல் நாளான இன்று 3 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ஜனவரி 13ம் தேதி மீண்டும் வேட்புமனுத்தாக்கல் செய்யலாம்.

The post ஈரோடு கிழக்கு தொகுதி முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவு..!! appeared first on Dinakaran.

Read Entire Article