இபிஎஸ் போடும் கணக்கு எப்போதுமே தப்பாகாது! - உள் விவகாரங்களை உடைக்கும் ஆர்.பி.உதயகுமார் | சிறப்பு நேர்காணல்

21 hours ago 3

கட்சித் தலைமையின் எண்ணமறிந்து, அதற்கேற்ப அதிரடியான கருத்துகளை பேசி அனைவரையும் திரும்பிப் பார்க்கவைப்பவர் முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார். அண்மையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ‘இரும்பு மனிதர்’ என்று சொன்னதன் மூலம் பாஜக-வினரையும் திகைக்க வைத்த உதயகுமாரிடம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்காக பேசியதிலிருந்து...

மக்களவைத் தேர்தலில், அதிமுக தோல்விக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

Read Entire Article