கட்சித் தலைமையின் எண்ணமறிந்து, அதற்கேற்ப அதிரடியான கருத்துகளை பேசி அனைவரையும் திரும்பிப் பார்க்கவைப்பவர் முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார். அண்மையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ‘இரும்பு மனிதர்’ என்று சொன்னதன் மூலம் பாஜக-வினரையும் திகைக்க வைத்த உதயகுமாரிடம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்காக பேசியதிலிருந்து...
மக்களவைத் தேர்தலில், அதிமுக தோல்விக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?