இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

3 months ago 13

சென்னை: மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article