இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மருத்துவக் கட்டமைப்பு அதிகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

1 week ago 2

முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் வசிப்பிட அடிப்படையிலான ஒதுக்கீடுகள் கூடாது என்றும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இடஒதுக்கீட்டை மத்திய அரசுக்கு தாரை வார்க்கும் இந்த தீர்ப்பை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.

Read Entire Article