இந்திய எல்லையில் படைகள் குவிப்பு – எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என பாக். பதற்றம்!!

3 hours ago 2

டெல்லி : பாதுகாப்பு தொடர்பான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், இந்திய எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என பாகிஸ்தானில் பதற்றம் அதிகரித்துள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை தயார் நிலையில் உள்ளன. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

The post இந்திய எல்லையில் படைகள் குவிப்பு – எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என பாக். பதற்றம்!! appeared first on Dinakaran.

Read Entire Article