சென்னை : கோவை வனப்பகுதியில் எஃகு கம்பி வேலி அமைக்கும் பணிகளுக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. யானைகள் வழித்தடங்கள் அமைக்கும் வரை எஃகு கம்பி வேலி அமைக்க கூடாது என்று மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
The post கோவை வனப்பகுதியில் எஃகு கம்பி வேலி அமைக்கும் பணிகளுக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.