ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல்

7 months ago 42
சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸார், கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். டி.எஸ்.பி ராஜு தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை மூடி, அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்கள், புரோக்கர்கள் மற்றும் பொதுமக்கள் என 30 பேரிடம் விசாரணை நடத்தினர்.
Read Entire Article