ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் மூவர் உயிரிழப்பு

2 months ago 10

ஆந்திரா: சிந்தவாரிப்பேட்டை அருகே கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் தாய், 2 மகன்கள் ஆகியோர் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் விஜயகுமார், அவரது மனைவி உமா கரைக்கு திரும்பியுள்ளனர். குழந்தைகள் மனோஜ், ரிஷி ஆகியோரை காப்பாற்ற முயற்சித்தபோது
கால்வாயில் சிக்கி மகன்களுடன் தாயும் உயிரிழந்தார்.

The post ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் மூவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article