அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டிச.11க்கு ஒத்திவைப்பு..!!

2 months ago 12

சென்னை: அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டிசம்பர்.11க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி இபிஎஸ் சாட்சியம் அளித்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டிச.11க்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article