அறந்தாங்கியில் ஆண் சடலம் மீட்பு

2 weeks ago 2

 

அறந்தாங்கி, ஜன.25: அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலசார் மீட்டு விசாரித்து வருகின்றனர். அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் நேற்று அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் கிடந்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் சடலமாக கிடந்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அறந்தாங்கியில் ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article