அரையாண்டு விடுமுறை இன்றுடன் முடிந்த நிலையில் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு

4 months ago 9

சென்னை: அரையாண்டு விடுமுறை இன்றுடன் முடிந்த நிலையில் நாளை (ஜன.02) திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு பள்ளி கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

The post அரையாண்டு விடுமுறை இன்றுடன் முடிந்த நிலையில் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article