அருணாச்சலப்பிரதேச மாநிலம் திபாங் பள்ளத்தாக்கில் அதிகாலை 5.06 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8ஆக பதிவாகியுள்ளது.
The post அருணாச்சலப்பிரதேச மாநிலம் திபாங் பள்ளத்தாக்கில் லேசான நிலநடுக்கம்! appeared first on Dinakaran.