அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.2 ஆக பதிவு

3 hours ago 1

சிம்லா,

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கிழக்கு காமெங் பகுதியில் இன்று காலை 11.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.59 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.08 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

EQ of M: 3.2, On: 03/02/2025 11:19:33 IST, Lat: 27.59 N, Long: 93.08 E, Depth: 5 Km, Location: EAST KAMENG, ARUNACHAL PRADESH.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 pic.twitter.com/dVQSemn4CR

— National Center for Seismology (@NCS_Earthquake) February 3, 2025


Read Entire Article