அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

3 months ago 13


அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே கலைஞர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழா மேடையில் இருந்த கருணாநிதி படத்திற்கு மலர் தூவி முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

The post அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article