சென்னை: டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. அரிட்டாபட்டியில் நாளை நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அரிட்டாபட்டி மக்கள் அழைப்பு விடுத்தனர்.
The post அரிட்டாபட்டியில் நாளை பாராட்டு விழா; முதல்வருக்கு அழைப்பு! appeared first on Dinakaran.