சென்னை: அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடம், ஆய்வகம் அமைக்க ரூ.118 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 31 வட்டார மற்றும் வட்டாரம் அல்லாத மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடம் கட்ட ரூ.108 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 10 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பொதுசுகாதார ஆய்வகம் கட்ட ரூ.10.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் அளித்துள்ளது.
The post அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடம், ஆய்வகம் அமைக்க ரூ.118 கோடி ஒதுக்கி அரசாணை appeared first on Dinakaran.