அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியர் கைது

5 hours ago 3

புதுக்கோட்டை: கிளிக்குடி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அடைக்கலம்(45) கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகள் கொடுத்த புகாரில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் அடைக்கலத்தை போக்சோவில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article