2025 டிசம்பர் மாதத்தில் வங்கதேச நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் தகவல்!

3 months ago 11

2025 டிசம்பர் மாதத்தில் வங்கதேச நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. டிசம்பரில் வங்கதேச நாடாளுமன்ற தேர்தலை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 17 மேற்கத்திய நாடுகளின் தூதர்கள், ஐ.நா., ஐரோப்பிய கூட்டமைப்பு பிரதிநிதிகளை வங்கதேச தேர்தல் ஆணையர் சந்தித்தார். வெளிநாட்டு தூதர்களுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் தேர்தல் குறித்து அறிவித்தார்.

 

The post 2025 டிசம்பர் மாதத்தில் வங்கதேச நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் தகவல்! appeared first on Dinakaran.

Read Entire Article