அமெரிக்காவில் இருந்து சட்டவிரோத குடியேறிகள் என்று நாடு கடத்தும் அதிபர் டிரம்புக்கு போப் பிரான்சிஸ் கண்டனம்!

3 months ago 12

அமெரிக்கா: அமெரிக்காவில் இருந்து சட்டவிரோத குடியேறிகள் என்று நாடு கடத்தும் அதிபர் டிரம்புக்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள கத்தோலிக்க ஆயர்களுக்கு போப் பிரான்சிஸ் எழுதிய கடிதத்தில் டிரம்ப் நடவடிக்கைக்கு கண்டனம். சட்டவிரோத குடியேறிகள் என வெளியேற்றுவது தீங்காகவே முடியும் என்றும் போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்தார்.

 

The post அமெரிக்காவில் இருந்து சட்டவிரோத குடியேறிகள் என்று நாடு கடத்தும் அதிபர் டிரம்புக்கு போப் பிரான்சிஸ் கண்டனம்! appeared first on Dinakaran.

Read Entire Article