சென்னை: அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு ஏப்ரல்.2-ம் தேதி ஊதியம் வரவு வைக்கப்படும என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல்.1ல் வருடாந்திர கணக்கு முடிப்பதால் வங்கிகளுக்கு விடுமுறை காரணமாக ஏப்ரல்.2ல் ஊதியம் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு ஏப்.2-ம் தேதி ஊதியம் வரவு வைக்கப்படும்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.