அரசியலுக்காக சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்: புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

2 months ago 11

புதுச்சேரி: அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர் என்று மாநில மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (நவ.14) செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. ஒருசில இடங்களில் தவிர்க்கமுடியாத நிகழ்வுகள் நடந்திருப்பதை வைத்து மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகக் கூறுவது சரியல்ல.

Read Entire Article