அதானியை பிரதமர் மோடி 100 சதவீதம் பாதுகாத்து வருகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

2 months ago 10

டெல்லி: முறைகேடு செய்யும் தொழிலதிபர் அதானியை பிரதமர் மோடி 100 சதவீதம் பாதுகாத்து வருவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ரூ.16,800 கோடி மதிப்பிலான சூரிய மின்சக்தி திட்ட ஒப்பந்தத்தை பெற அதானி ரூ.2,100 கோடி லஞ்சம் ? தர முன்வந்ததாக புகார் எழுந்தது. முறைகேடு புகார்கள் உள்ளபோதும் அதானி சுதந்திரமாக வலம் வருவதாக ராகுல் புகார் தெரிவித்த நிலையில், அதானி முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உடனே அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post அதானியை பிரதமர் மோடி 100 சதவீதம் பாதுகாத்து வருகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article