சென்னை: அங்கன்வாடி மையங்களுக்கு மே 11 முதல் 25ம் தேதி வரை 15 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். அரசு கோடை விடுமுறை வழங்கிய பிறகும் காத்திருப்பு போராட்டம் நடத்துவது சட்டவிரோத செயல். பதவி உயர்வு, பணி மாறுதல் உள்ளிட்ட பணியாளர் சங்கங்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
The post அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை appeared first on Dinakaran.