PM-SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு இதுவரை இணையவில்லை: ஒன்றிய அரசு

5 months ago 18

டெல்லி: தேசிய கல்வி கொள்கை 2020ஐ மையமாக கொண்ட PM-SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு இதுவரை இணையவில்லை என திமுக எம்.பி. ஆர்.கிரிராஜனின் கேள்விகளுக்கு ஒன்றிய அரசு பதிலித்துள்ளது. 8ம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்துவதை தடுப்பதற்கான தேசிய மெரிட் கல்வி உதவித்தொகை (NMMSS) திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு நிதி எதுவும் ஒதுக்கப்படுவதில்லை, அதற்கு பதிலாக அந்த உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படுவதாக இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

The post PM-SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு இதுவரை இணையவில்லை: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Read Entire Article