64 வயதான தாயை சாலையில் இழுத்துப் போட்டுத் தாக்கிய மகள்

6 months ago 24
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் திரிலோக சுந்தரி என்ற பெண், சொத்துப் பிரச்சனையில் தனது தாயை சாலையில் இழுத்துப் போட்டுத் தாக்கி கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொல்ல முயன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. அக்கம்பக்கத்தினர் தடுக்க முயன்றும் முடியாமல் போன நிலையில், கடுமையாகப் போராடி மகளிடமிருந்து தப்பி மூதாட்டி அங்கிருந்து ஓடினார். 
Read Entire Article