சென்னை: 22 கிலோ கஞ்சா வைத்திருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரத்தில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த மோட்டிபுல் சேக் (30) என்ற நபரை தாம்பரம் மாநகர போலீசார் கைது செய்தனர்.
The post 22 கிலோ கஞ்சா: மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் கைது appeared first on Dinakaran.