ஊத்தங்கரை: அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சாம்பல்பட்டி தரைப்பாலத்தில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பலத்த காயம் அடைந்த பயணிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் -10 பேர் காயம் appeared first on Dinakaran.