133 ராணுவ பணியிடங்களுக்கு 18,000 இளைஞர்கள் குவிந்ததால் பரபரப்பு

2 months ago 9

டெஹ்ராடூன் : உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் 133 ராணுவ பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் கலந்துகொள்ள உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 18,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போதிய தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பலர் தெருக்களிலும், மலை அடிவாரத்திலும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

The post 133 ராணுவ பணியிடங்களுக்கு 18,000 இளைஞர்கள் குவிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article