12 மாவட்ட கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை..!!

2 months ago 9

சென்னை: 12 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பிற்பகல் 3 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்த உள்ளார். ஃபெஞ்சல் புயலால் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

 

The post 12 மாவட்ட கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Read Entire Article