மக்களின் முடிவை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

2 hours ago 2

டெல்லி: மக்களின் முடிவை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன் என டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றுமென நம்புகிறேன். ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படுவது மட்டுமன்றி மக்களுடன் மக்களாக இருந்து மக்கள் பணியை தொடர்வோம் என கூறியுள்ளார்.

The post மக்களின் முடிவை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

Read Entire Article