ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

2 months ago 9

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “கோதண்டம் மறைவுச் செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன்; காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக முன்னோடியான கோதண்டம், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராக சிறப்பாகச் செயல்பட்டவர்; 1989, 1996-ல் ஸ்ரீபெரும்புதூரில் திமுக சார்பில் வெற்றி பெற்ற கோதண்டம், திறம்பட மக்கள் பணி ஆற்றியவர்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article