ஜூலை 15-ல் காணொலி காட்சி மூலமாக அரசு பள்ளி மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடுகிறார்

3 hours ago 2

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக ஜூலை 15-ம் தேதி கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 6,329 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அதிநவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளுக்கான அதிவேக இணையதள வசதிகளும் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Read Entire Article