ஸ்பெயினில் ஓராண்டு மழை ஒரே நாளில் பெய்ததால் 205 பேர் பலி

3 months ago 17

ஸ்பெயின் நாட்டின் கிழக்கு பகுதியில் வழக்கமாக ஓராண்டுக்கு பெய்யும் மழை, ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால் வெள்ளத்தில் சிக்கி 205 பேர் உயிரிழந்துள்ளனர். கார் உள்ளிட்ட வாகனங்கள், ரயில்வே தண்டவாளங்ள் போன்றவை மழையால் அடித்து செல்லப்பட்டன. உணவு பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

The post ஸ்பெயினில் ஓராண்டு மழை ஒரே நாளில் பெய்ததால் 205 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article