வேங்கைவயல் விவகாரம்: காவலர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய போலீஸார்

2 months ago 6

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர் முரளிராஜா, நீண்ட நாட்களாக பணிக்குச் செல்லாமல் தலைமறைவானதால், அவரது வீட்டில் போலீஸார் நேற்று நோட்டீஸ் ஒட்டினர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரம் குறித்து விசாரித்து வந்த சிபிசிஐடி போலீஸார், கடந்த ஜன. 22-ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், வேங்கைவயலைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

Read Entire Article