வீராணம் ஏரியில் நீர் திறப்பு 2,200 கன அடியாக உயர்வு

2 months ago 12

சென்னை: கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வீராணம் ஏரியில் நீர் திறப்பு 2,200 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வீராணம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,028 கன அடியாக உள்ள நிலையில் ஏரியின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post வீராணம் ஏரியில் நீர் திறப்பு 2,200 கன அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article