வீடு விற்பனை செய்வதாகக் கூறி, முன்பணம் பெற்று மோசடி..

2 months ago 13
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அஸ்மிதா என்பவர், தனது வீட்டை 23 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக விளம்பரம் கொடுத்துள்ளார். வீட்டை வாங்கிக் கொள்வதாகக் கூறி, ராயபுரத்தைச் சேர்ந்த மேனகா என்பவர், முன்பணமாக 18 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அஸ்மிதா வீட்டையும் கொடுக்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், மேனகா அளித்த புகாரில், அஸ்மிதாவை போலீசார் கைது செய்தனர். 
Read Entire Article