சென்னை: கொலைச்சதி நடந்துள்ளதாக ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக் அளித்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் எழும்பூரில் உள்ள சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் அறையில் தீ விபத்து நடந்த அன்று, அங்கு பணியில் இருந்தவர்களை அழைத்து விசாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
The post கொலைச்சதி நடந்துள்ளதாக ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக் அளித்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை appeared first on Dinakaran.