விவசாயிகள் பேரணிக்கு அனுமதி மறுப்பதா? - அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

4 months ago 10

சென்னை: மதுரை​யில் டங்ஸ்டன் சுரங்​கத்​துக்கு எதிராக விவசா​யிகள் நடத்திய பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்​ததற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரி​வித்​துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளி​யிட்​டுள்ள அறிக்கை​யில், “டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரி​வித்து மக்கள் சார்​பில் நடைபெற்ற பேரணிக்கு அனுமதி மறுத்த காவல் துறைக்கு கண்டனம் தெரி​வித்​துக் கொள்​கிறேன். அடிப்படை ஜனநாயக உரிமையான போராட்டம் நடத்த அனுமதி மறுப்​பதும், மீறி போராடி
​னால் காவல் துறையைக் கொண்டு அடக்​கு​முறையை கையாள்​வதும் ஏற்கத்​தக்​கதல்ல” என்று தெரி​வித்​துள்ளார்.

Read Entire Article