அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

4 hours ago 3

தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர அவகாசம் நேற்று நிறைவடைந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசிநாள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

The post அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article