விழுப்புரம் மாவட்டம் அரசூரில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

2 months ago 9

சென்னை: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் என்ற இடத்தில் 8 மணி நேரத்திற்குப் பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. தற்போது சாலையின் ஒருபக்கம் தண்ணீர் வடிந்துள்ளதால், அதன் வழியாக மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

The post விழுப்புரம் மாவட்டம் அரசூரில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article