விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

2 months ago 10

விழுப்புரம்: மீட்புப் பணிகள் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (05.12.2024) விடுமுறை அறிவித்துள்ளனர். வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 5வது நாளாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

The post விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை appeared first on Dinakaran.

Read Entire Article