விழுப்புரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு..!!

2 months ago 10

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 9-ம் தேதி நடைபெற இருந்த மக்கள் குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக மக்கள் குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக விழுப்புரம் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post விழுப்புரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article