விருதுநகர் என்று சொன்னவுடனேயே நமது நினைவுக்கு வருவது சங்கரலிங்கனார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

6 months ago 15

விருதுநகர்: 40,000 பேருக்கு பட்டா வழங்கும் விழாவில் பங்கேற்றதில் பெருமை அடைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் என்று சொன்னவுடனேயே நமது நினைவுக்கு வருவது சங்கரலிங்கனார். தமிழ்நாடு என்று பெயர் வருவதற்கு சங்கரலிங்கனார் செய்த தியாகமும் காரணம். விருதுநகர் பட்டம்புதூரில் நடைபெற்று வரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றிவருகிறார்.

 

The post விருதுநகர் என்று சொன்னவுடனேயே நமது நினைவுக்கு வருவது சங்கரலிங்கனார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Read Entire Article