விருதுநகரில் ரூ.77 கோடியில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் திறப்பு

2 months ago 10

விருதுநகர்: விருதுநகரில் ரூ.77 கோடியில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று விருதுநகர் வந்தார். பட்டாசு ஆலை மற்றும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் முதல்வர் நேற்று ஆய்வு செய்தார். இன்று காலை ரூ.77 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

Read Entire Article