சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கை புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி கண்டறிந்தார். இயந்திரக் கோளாறை விமானி உடனே கண்டுபிடித்ததால் அதில் பயணித்த 176 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இயந்திரக் கோளாறால் விமானம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 168 பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.
The post விமானத்தில் எந்திர கோளாறு: 176பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.