சென்னை : வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் தொடர்பாக இனி வழக்குகள் வராத வகையில் செயல்படவேண்டும் என்றும் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கியதை எதிர்த்து வடபழனியைச் சேர்ந்த மணி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
The post வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.