வாகைகுளம் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆவணங்களுக்கு தீ வைத்து எரிப்பு

6 months ago 18

நெல்லை: வாகைகுளம் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆவணங்களுக்கு தீ வைக்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர்கள் வகுப்பறைக்குள் புகுந்து தீ வைத்து எரித்ததாக புகார் கூறப்படுகிறது. வகுப்பறையில் இருந்த ப்ராஜெக்ட், ரேங்க் கார்டு, மேசை, நாற்காலிகளுக்கு தீ வைக்கப்பட்டது.

The post வாகைகுளம் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆவணங்களுக்கு தீ வைத்து எரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article