வழக்கறிஞர்களுக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அவசியம்: உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அறிவுறுத்தல்

2 weeks ago 1

சென்னை: வழக்கறிஞர்களுக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அவசியம் என சட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அறிவுரை வழங்கினார். சட்டப்படிப்பு முடித்த 380 மாணவர்கள், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்யும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உத்தராகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி குகநாதன் நரேந்தர் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, தலைமை நீதிபதி குகநாதன் நரேந்தருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசியதாவது:

Read Entire Article