வளசரவாக்கத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 165 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!

6 months ago 18

சென்னை: வளசரவாக்கத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 165 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆழ்வார் திருநகர் அருகே ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் இருப்பதாக போலீசாருக்கு சகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய சோதனையில் அன்பழகன் (54) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 165.45 குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

The post வளசரவாக்கத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 165 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்! appeared first on Dinakaran.

Read Entire Article